முத்துப்பேட்டை செய்திகள்
-
முத்துப்பேட்டையில் ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
முத்துப்பேட்டை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டை களஞ்சியம் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாகித், இவரின் மகன் 18 வயதுமிக்க…
-
முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம்: இஸ்லாமியர் வீடுகளின் சுவரில் ஏறி அடாவடி
முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் நேற்று (செப்.06) நடைபெற்றது. இதில் பங்களா வாசல், முகைதீன் பள்ளி அருகே ஊர்வலம் சென்றதும், ஊர்வலக்காரர்களில் ஒருவர் முஸ்லீம் வீட்டில் எறிகி மிரட்டும்…
-
முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
முத்துப்பேட்டையில் நாளை மறுநாள் செப்.06 ஆம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு முத்துப்பேட்டை நகர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவீரமாக நடந்து வருகிறது.…
-
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை: மழை நீரில் மூழ்கிய பயிர்கள் – கவலையில் விவசாயிகள்
தமிழகத்தின் தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக…
-
முத்துப்பேட்டையில் தொடரும் மழை: ஊட்டி போல குளுகுளுவென மாறிய நகரம்!
முத்துப்பேட்டையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில்சில்.. கூல்கூல்.. என்ற வானிலை நிலவி வருகிறது. கடந்த 2 தினங்களாக முத்துப்பேட்டை பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து…
-
“விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்” – முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் முத்துப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை ஏற்று போராட்டத்தை நடத்தியது. முத்துப்பேட்டை…
-
முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் முன்னிட்டு கொடி ஒத்திகை ஊர்வலம்: நூற்றுக்கணக்கான போலீசார் அணிவகுப்பு
முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் ஆண்டுதோறும் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. அதே போல, விநாயகர் ஊர்வலம் நெருங்கும் வேளையில் காவல்துறை சார்பாக கொடி ஒத்திகை அணிவகுப்பும் (Flag march)…