சுற்றுவட்டார செய்திகள்
-
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை: மழை நீரில் மூழ்கிய பயிர்கள் – கவலையில் விவசாயிகள்
தமிழகத்தின் தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக…
-
முத்துப்பேட்டை அருகே தற்கொலை செய்துகொண்ட ஊழியர் – நிலப்பிரச்னையால் ஏற்பட்ட பரிதாபம்
முத்துப்பேட்டை வட்டம் ஓவரூர் வெள்ளாங்கால் கிராமத்தை சேர்ந்த ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த 50 வயதான ராஜராஜன் என்பவருக்கும் அதே…
-
முத்துப்பேட்டை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பலி
முத்துப்பேட்டை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம், பகுதியை சேர்த்த 54 வயதான மீனவர் சேகர்.…
-
முத்துப்பேட்டை அருகே இளைஞரை தாக்கிய நபர் கைது – மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
முத்துப்பேட்டை அருகே சொத்து பிரச்சனை காரணமாக இளைஞரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அரமங்காடு, வீரன்கோவில் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் 27 வயதுமிக்க சூரியமூர்த்தி என்ற…